அறிவிப்பு

இணையப் பெருவெளியில் இயங்கும் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், பண்புடன் தனது முதலாமாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாதம் மூன்று ப்டைப்பாளிகளை தேர்ந்தெடுத்து கௌரவிக்க இருக்கிறது.
இந்த செப்டம்பர் துவங்கி அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் வரை மாதம் மூன்று படைப்பாளிகளுக்கு பரிசுகள்.
மேலும் விபரங்களுக்காகக் காத்திருங்கள் இன்னும் சில தினங்கள் மட்டும்
-
பண்புடன் அங்கத்தினர்கள்

2 பின்னூட்டங்கள்:

manjoorraja said...

பண்புடனின் புதிய வலைப்பதிவு வெற்றியடைய வாழ்த்துக்கள்.

KARTHIK said...

அப்படியே பார்வையாளர்களுக்கு ஏதாவது பரிசு இருக்கானு கொஞ்சம் பாத்து சொல்லுங்க.