வணக்கம்

வணக்கம். இது பண்புடன் குழுமம்.

தமிழை நேசிக்கும் தமிழர்களுக்கான குழுமம்.
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்' என்ற வள்ளுவனின் வரிகளின் ஆதாரத்தில் தமிழர்களுக்கிடையில் மானுட நேயம் பரப்பி தமிழர்களை ஒருங்கிணைக்கும் தமிழ்க்குழுமம்.

2 பின்னூட்டங்கள்:

manjoorraja said...

இனிய வாழ்த்துக்கள்.

கிரி said...

வாழ்த்துக்கள்