கூத்தலிங்கம் - அறிமுகம்
குழந்தைகளுக்கு கதைச்சொல்லல் என்கிற நிகழ்வுக்காக தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் உள்ள படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக பங்காற்றியவர். குழந்தைகளுக்கான அயல் தேசத்து நாட்டுப்புற கதைகள் மொழிபெயர்த்து புத்தகமாக வெளி வந்திருக்கிறது. புதிய பார்வை இதழின் இணையாசிரியராக பங்காற்றியவர். இலக்கிய உலகில் சிறுகதை, கவிதைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் என பல முகங்களின் சொந்தக்காரர்.
தற்போது குமுதம் நிறுவனத்தின் தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றி வருபவர்.
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - கூத்தலிங்கம் - அறிமுகம்
மதியம் டிசம்பர் 1, 2008
பதிவு வகை : அறிமுகம், சிறப்பு விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment