பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - செந்தமிழ் மாரி - 2

மறுதலிப்பு
- செந்தமிழ் மாரி



கடலைக் குடிக்கும் தாபத்தோடு
காத்திருந்தது வானம்
சிரம் தாழ்ந்து
இதழ் தொடுகையில்
இடறும் நரன்களாகின
மீன்கள்
மீன்கள் இட்ட கண்ணீரே கடல் -
என நினைத்து
தம் இச்சையை
நீலவெளியில் அடைத்துக்கொள்கிறது வானம்!

0 பின்னூட்டங்கள்: